Friday, April 04, 2008

சில நேரங்களில் நான். . . . . . . . .

ஏதோ ஓர் எண்ணம்
உலி போல என்னை
உரு பெறச் செய்யுமோ?
வலிகள் தாளாமல்
விவரிக்க முடியா நிலையில் நான்.........

No comments: