Monday, May 05, 2008

கண்ணீர்!

எங்கோ பெய்யும்
மழைக்கு,
என் ஊரில்
ண் வாசம்!

இதுவும் உண்மை!

சோகங்கள் ..,
சொல்லிக்கொண்டு வந்தால்
இயற்கை ,
இல்லாமல் போகும்.