Tuesday, December 23, 2008

கற்பனை

யார் உரைத்தது
கவிஞன் பொய்யன் என்று
உணர்வுகளின் வெளிப்பாடு
நனவாகும் என்ற
எண்ண அலைகள்
ஆக்கத்திற்கு
ஏக்கத்துடன்
எழுதுகிறான்
பண்பாளனுக்கு - அவனும்
பறைசான்று .

1 comment:

Unknown said...

arumai.... arumai.. arumai.... arumai..