Sunday, October 11, 2009

ரொம்ப நாளா......

மரங்கள் அடர்ந்த
நீண்டதொரு சாலை
அரவமற்ற பின்னிரவு
வருடும் தென்றல்
நான்
மௌன மொழி பேசி
உன் விரல் கோர்த்து
காலார வெகுதூரம்
நடை பழக வேண்டும்

1 comment:

naren said...

Good feel...