எண்ண ஓட்டங்கள்
கட்டுக்கடங்கவில்லை
கண்மூடி இருந்தேன்
நித்திரையும் இல்லை
கவிதைக்காக காத்திருந்தேன்
எப்போதும் போல்
நான் இறங்கும் இடம் வந்தது
பேருந்து பயணத்தில் ....
கட்டுக்கடங்கவில்லை
கண்மூடி இருந்தேன்
நித்திரையும் இல்லை
கவிதைக்காக காத்திருந்தேன்
எப்போதும் போல்
நான் இறங்கும் இடம் வந்தது
பேருந்து பயணத்தில் ....